தென் மாவட்டங்களுக்கு நிவாரணபொருட்கள் - அமைச்சர் ஆய்வு

Update: 2023-12-20 11:28 GMT

அமைச்சர் ஆய்வு 

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிக கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பூரிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.  அனுப்பப்படும் நிவாரண பொருட்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுப்பி வைத்தார்.
Tags:    

Similar News