இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்

Update: 2023-12-21 11:35 GMT
இருளர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர், புதுப்பட்டு,பாக்கூர்,வெடால், ஆற்காடு மற்றும் மதுராந்தகம் வட்டம் அகிலி, பொலம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருளர் பகுதியில் வசிக்கும் 130 - குடும்பங்களுக்கு மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள நிவாரணமாக மளிகை பொருட்கள், தார்ப்பாய்,போர்வை ஆகியவை AMAZON, NDSO, DONATEKART மற்றும் கொளத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலயா ஆசிரமம் இணைந்து வழங்கப்பட்டது.
Tags:    

Similar News