முட்புதர்கள் அகற்றம்

வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக வளாகத்தை சுற்றி உள்ள முட்செடிகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

Update: 2023-12-25 14:29 GMT

வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக வளாகத்தை சுற்றி உள்ள முட்செடிகளை அகற்றி, சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தை சுற்றி உள்ள முட்செடிகளை அகற்றி, சுத்தம்செய்யும் பணி நடைபெற்றது. எஸ்.பி., அலுவலகத்தை சுற்றி முளைத்திருந்த முட்செடிகளை அகற்றி, மழை நீர் தடையின்றி செல்லும் வகையில் கால்வாய்களை துார்வாரினர். சுத்தம் செய்தபின் இப்பகுதியில் போலீசார் மற்றும் எஸ்.பி., அலுவலகம் வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
Tags:    

Similar News