குடியரசு தின விழா கொண்டாட்டம்

செய்யாறு திருவோத்தூர் ஆற்றங்கரையில் வாழும் பழங்குடியின இருளர் பெருமக்களுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-26 11:31 GMT

செய்யாறு திருவோத்தூர் ஆற்றங்கரையில் வாழும் பழங்குடியின இருளர் பெருமக்களுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

செய்யாறு திருவோத்தூர் ஆற்றங்கரையில் வாழும் பழங்குடியின இருளர் பெருமக்களுடன் குடியரசு தின விழா கொண்டாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் ஆற்றங்கரையில் வாழும் பழங்குடியின இருளர் குடும்பத்திற்கு 1 மூட்டை அரிசி வீதம் 23 - ஏழை குடும்பங்களுக்கு 23 அரிசி மூட்டை வழங்கினர்.

,மதியம் அன்னதானம்,அதிகம் பயன்படுத்தப்படாத நல்ல நிலையில் உள்ள துணிகள் வழங்குதல் அனைத்து மக்களுக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கும் நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் தி.எ.ஆதிகேசவன் சிறப்பு விருந்தினராக செய்யாறு டிஎஸ்பி R.சின்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்த பொருளாளர் சி.ரவிபாலன், அரசு வழக்கறிஞர் A.சான்பாஷா, K.குணசேகரன்,மெய்.பூங்கோதை, J.சண்முகம்.க.வள்ளிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News