திருவண்ணாமலையில் குப்பை தொட்டி வைக்க கோரிக்கை!

திருவண்ணாமலையில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-06 07:29 GMT

திருவண்ணாமலையில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே ரயில் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் ஏராளமான பிளாஸ்டிக் கவர்களை சாலை ஓரங்களில் வீசி விட்டு செல்கின்றனர். காற்று வீசும் போது வீதிகளில் பறந்து புழுதி ஏற்படுகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரயில் நிலையத்திற்கு அருகே குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News