தெரு விளக்கை சீரமைக்க கோரிக்கை

வடலூரில் தெரு விளக்கை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

Update: 2024-01-10 08:36 GMT

வடலூரில் தெரு விளக்கை சீரமைக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அய்யன் ஏரி அருகே தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News