புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களின் பணி ஓய்வு வழி அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-06-29 10:26 GMT

பணி ஓய்வு விழா

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர்கள் பணி ஓய்வு பெறுவதை ஒட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து சிறப்பான வழியனுப்பும் நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் துணைத் தலைவர் லியாகத்தலி, பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் நகர்மன்ற அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News