காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

Update: 2023-11-19 04:27 GMT
கடலூரில் ஆய்வு கூட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News