சங்கராபுரத்தில் இன்று ஆற்றுத் திருவிழா

சங்கராபுரத்தில் இன்று ஆற்று திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று ஆற்றங்கரையோரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

Update: 2024-01-17 07:00 GMT

சீரமைப்பு பணிகள் 

சங்கராபுரத்தில் இன்று ஆற்றுத் திருவிழா நடக்கிறது. இதையொட்டி சங்கராபுரம் பேருராட்சி சார்பில் ஆற்றங்கரையோரம் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு கடைகள் வைப்பதற்கும், பொது மக்கள் ஆற்றில் தீர்த்தவாரிக்கு வந்து சுவாமிகளை தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.
Tags:    

Similar News