சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-25 15:35 GMT

சாலைபாதுகாப்பு வாரம்

நெல்லை மாவட்டம், தேவர்குளம் மெயின் ரோட்டு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம்,சுஸ்லான் காற்றாலை நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் சங்கரி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள், சுஸ்லான் காற்றாலை நிறுவன பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News