சாலையோர மணல் அகற்றும் பணி
வடலூரில் சாலையோரம் உள்ள மணலை அகற்றும் பணி;
By : King 24x7 Website
Update: 2023-12-07 06:38 GMT
வடலூரில் சாலையோரம் உள்ள மணலை அகற்றும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து சத்திய ஞான சபை செல்லும் சாலையோரம் மணல்கள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டது. இதே போல் சுவற்றில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சார்பில் மணல் மற்றும் விளம்பர போஸ்டர்களை அகற்றினர். இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.