ஆத்தூரில் போதைப் பொருட்கள் விற்பனை:காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பேனர்

ஆத்தூர் உட்பட்டதுகுட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் போதை பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல்களை 8807640309 வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-24 09:27 GMT

காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் கஞ்ச,குட்கா,

போதை பொருள் விற்பனை குறித்து தகவல்களை உடனடியாக இந்த 8807640309 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்,மற்றும் புகார் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபரின் ரகசியம் காக்கப்படும் என்ற பேனர் வைகக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News