பெரியார் சமத்துவபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

வேதாரணியம் அருகே தகட்டூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திமுக சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2024-01-18 06:54 GMT
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான கௌதமன் வேதாரண்யம் அருகே  தகட்டூர் ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்வில் வேதாரண்யம் நகர கழக செயலாளரும் நகர மன்ற தலைவருமான மா.மீ.புகழேந்தி மேற்கு ஒன்றிய செயலாளர் .உதயம் வே.முருகையன் மற்றும் தி.மு. க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்...
Tags:    

Similar News