நெல்லையில் தயார் நிலையில் சாஸ்தா கோவில்கள்

திருநெல்வேலியில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சாஸ்தா கோவில்கள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2024-03-20 08:46 GMT

சாஸ்தா கோவில் 

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழா வருகின்ற 24,25 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாநகரில் உள்ள குறுக்குத்துறை, பாளையங்கோட்டை, அவினாப்பேரி, மருகால்தலை சாஸ்தா கோவில்களில் பந்தல்கள் அமைத்து பக்தர்கள் தரிசனத்திற்காக தயார் நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News