ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா

ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-10 13:07 GMT
ஆலங்குளத்தில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வைத்து ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஆலங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர் உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News