பள்ளி மாணவி மாயம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளி மாணவி மாயமானது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்

Update: 2024-01-04 16:13 GMT
நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (50). இவரது மகள் ஜெயசுபா (19). இவர் அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளி +2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்தவரை காணவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜசேகரன் நத்தம் போலீசில் புகாரில் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர் குறித்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News