எஸ்டிபிஐ கட்சி பகுதி கூட்டம்

நெல்லை மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-09 05:39 GMT

பகுதி கூட்டம் 

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டம் பகுதி தலைவர் மைதீன் பாட்ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது‌ இறுதியாக பகுதி பொருளாளர் பக்கீர் மைதீன் நன்றியுரை ஆற்றினார்.
Tags:    

Similar News