எஸ்டிபிஐ கட்சி வார்டு கூட்டம்

மேலப்பாளையத்தில் நடந்த எஸ்டிபிஐ கட்சி வார்டு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-29 06:23 GMT

 வார்டு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 52வது வார்டு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு பகுதி செயலாளர் யூசுப் தலைமை தாங்கினார். இதில் சிறப்பாக மாவட்ட பொதுச் செயலாளர் கனி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் மேலப்பாளையத்தில் நோய் பரப்பும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News