சாந்திநகரில் கசாயம் வழங்கிய எஸ்டிபிஐ

சாந்திநகரில் எஸ்டிபிஐ சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Update: 2024-02-04 14:02 GMT

நிலவேம்பு கசாயம் வழங்கல்

நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட விஷ காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று 04/02/24 காலை சாந்தி நகரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயனடைந்தனர். இந்த நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News