கவுண்டம்பட்டியில் பட்டாசு மூலப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

கவுண்டம்பட்டியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-09 16:04 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் அருகே கவுண்டம்பட்டியில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில்,

இருந்த பாண்டியராஜ் என்பவரை விசாரணை செய்ததில் அவரிடம் எந்தவித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மிஷின் திரி வைத்திருந்தது தெரிய வந்தது அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த திரியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News