கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்
கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 09:02 GMT
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையம் பட்டி பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பெயரில் காரையூர் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி கிரவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.