அனுமதி இன்றி மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் அனுமதி இன்றி மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-22 10:11 GMT

மணல் கடத்தல் 

அறந்தாங்கியில் பல்வேறு இடங்களில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்று அதிகாலை வெள்ளாற்று பாலம், நாகுடி, திருநெலிவாயல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியவர்களை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News