பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-01-06 03:52 GMT

மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  

மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்காப்பு கலை பயிற்சியாளர் அண்ணாமலை மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி செய்து காட்டினார். செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

Similar News