சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

Update: 2023-12-07 17:36 GMT

சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி, தன்னார்வலர்கள், மூலமாக பெறப்பட்ட நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர். உமாவிடம் வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா கொடி அசைத்து வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.அவர்களுடன் நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு, மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் WT.ராஜா, தாமரைச்செல்வி மணிகண்டன், ரமேஷ், மனோன்மணி சரவணமுருகன், சினேகாஹரிஹரன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, அண்ணாமலை, ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News