செய்யாறு : விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

செய்யாறு சுற்றுவட்டார பள்ளிகளில் படிக்கும் 238 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ ஜோதி வழங்கினார்.

Update: 2024-01-12 07:39 GMT

சைக்கிள் வழங்கல் 

செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட நெடும்பிறை,பல்லி, மாண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு +1 பயிலும் 238 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது .செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜூ வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா விஜயரங்கன் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மதியழகன் மாவட்ட ஆதிதிராவிடர் அணி நலக்குழு தலைவர் கருணாகரன்,மாவட்ட அயலக அணி துணை தலைவர் கார்த்திகேயன் மாவட்ட தொழிலாளர் அணி துணைத்தலைவர் கருணாநிதி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் லோகநாதன் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஞானமுருகன் அவைத் தலைவர் ராஜகோபால் மாவட்ட பிரதிநிதிகள் ராமு, ராமலிங்கம், பெருமாள் ஒன்றிய பொருளாளர் நெமிலி ரவி.ஒன்றிய துணை செயலாளர்கள் லோகநாதன் ஏகாம்பரம் சத்யா பெருமாள் மற்றும்,அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News