சிறுதானிய உணவுத் திருவிழா

சிவகங்கையில் நடந்த சிறுதானிய உணவுத் திருவிழாவில், சிறப்பாக சமைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-12-11 16:13 GMT

 சிவகங்கையில் நடந்த சிறுதானிய உணவுத் திருவிழாவில், சிறப்பாக சமைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ஐ முன்னிட்டு நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் ஆசஷா அஜித் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் மதுரை சிவகாசி நாடார் மகளிர் கல்லூரி முதலிடம் பெற்று ரூபாய் 5,000, காரைக்குடி நேஷனல் கல்லூரி மாணவர்கள் 2ஆம் இடம் பெற்று ரூபாய் 4,000, மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் மூன்றாம் இடம் பெற்று ரூபாய் 3,000 மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் பெற்றுக்கொண்டனர்
Tags:    

Similar News