குடும்பத்தகராறில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

சங்கரன்கோவில் அருகில் குடும்பத்தகராறில் மாமியாரை தாக்கிய மருமகன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-01 08:31 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பூவலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ஆட்சியம்மாள் வயது 60. ஆட்சியம்மாள் மகள் லட்சுமியே அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறு ஆட்சியம்மலை அவரது மருமகன் கருப்பசாமி தாக்கியதாக கூறப்படுகிறது , இந்த நிலையில் ஆட்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னக் கோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை என்பவரை கைது செய்தனர்
Tags:    

Similar News