சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்களுக்கு எஸ் பி பாராட்டு

திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.

Update: 2024-02-01 01:02 GMT


திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.


எஸ்.பி அலுவலகத்தில் சட்டவிரோத செயல்கள், கொலை ,கொள்ளை ,ரவுடிசம் பான் மசாலா, குட்கா விற்பனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை எஸ்பி ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.
Tags:    

Similar News