அத்திக்கடை சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு

குடவாசல் அருகே அத்திக்கடை சோதனை சாவடியில் எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-24 06:15 GMT

எஸ்பி ஆய்வு 

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நன்னிலம் உட்கோட்டம் குடவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திக்கடை சோதனை சாவடிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு சோதனை சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News