திருவாரூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் முக்கிய பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Update: 2023-11-30 12:57 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசு காவல்துறை வாகனங்கள் அல்லாது பிற தனியார் ,இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் (போலீஸ்) ஸ்டிக்கரை பைக் ,கார்களில் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை மோட்டார் வாகன சட்டத்தை மீறி தனியார் வாகனங்களுக்கு 'காவல்' ஸ்டிக்கரை பைக், கார்களில் ஒட்டி வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News