அரியலூரில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-25 14:06 GMT

குறைகளை கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி அக்டோபர் 25 ஆம் தேதியான இன்று நடைப்பெற்ற முகாமில் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா கலந்து கொண்டு 22 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
Tags:    

Similar News