காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா நடைப்பெற்றது.

Update: 2024-05-26 05:24 GMT

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு மேளா

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பான சிறப்பு மேளா நன்னிலம் வள்ளலார் பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி பிரில்லியன்ட் கல்லூரியிலும் ,முத்துப்பேட்டை ராயல் மஹலிலும் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
Tags:    

Similar News