அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!

அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் முதல் நாள் நலங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2024-03-27 14:33 GMT

அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் முதல் நாள் நலங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் முடிந்து சுவாமி மற்றும் அம்பாள் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி முதல் நாள் நலங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News