ஏர்வாடியில் தண்ணீர் பந்தல் திறந்த எஸ்டிபிஐ கட்சியினர் !
எஸ்டிபிஐ கட்சியினர் ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 08:48 GMT
தண்ணீர் பந்தல்
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகர துணை தலைவர் மன்சூர் தலைமையில் ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் இன்று (மார்ச் 9) திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏர்வாடி நகர செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர்,தர்ப்பூசணி வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.