எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம்,பாளை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-18 09:51 GMT

எஸ்டிபிஐ பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி கூட்டம் பகுதி தலைவர் அரசடி மீரான் தலைமையில் சாந்தி நகர் அலுவலகத்தில் வைத்து இன்று 18/02/24 நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சீவலப்பேரி,கேடிசி நகர் மங்கம்மாள் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News