அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

சேலம் மாவட்டம்,தலைவாசல் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-18 10:31 GMT
தெருமுனை பிரச்சாரம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், தலைமை பேச்சாளர் ஆகியோர் அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News