மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-10 07:04 GMT

விழிப்புணர்வு பேரணி

திருபுவனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் நிர்மலா, பேரூராட்சி கவுன்சிலர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் பிரதிநிதி கோகுல்,இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் நளினி,ராஜேஸ்வரி, ரூபிணி, சசிகலா மற்றும் ஆசிரியர்கள்மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை (பொ) மீனா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்
Tags:    

Similar News