மாணவி தற்கொலை

வேம்பார்பட்டியில் கல்லூர மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2023-12-15 08:50 GMT

பைல் படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபால்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நிவேதா (22). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த நிவேதா கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News