திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட 23 ரக நாய்கள் குறித்து ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட 23 ரக நாய்களை யார் வளர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Update: 2024-05-11 09:18 GMT

திண்டுக்கல் மாநகராட்சி

சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் எதிரொலியாக, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட 23 ரக நாய்களை யார் வளர்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க வேண்டாம் எனவும், வெளியே அழைத்து வரும்போது வாய்க்கவசம் அணிந்து அழைத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News