குற்றாலத்தில் கோடை கால சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கோடை கால சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-04-27 05:03 GMT
குற்றாலத்தில் கோடை கால சிறப்பு முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஐந்தருவி அருகே உள்ள சூழல் பூங்காவில் வைத்து தமிழ்நாடு வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணைந்து நடத்திய கோடைகால இயற்கை பாதுகாப்பு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பரிசுகளையும், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
Tags:    

Similar News