தருவைக்குளத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கல்

தருவைக்குளத்தில் வேகமாகப் பரவிவரும் பெருந்தொற்று நோயிலிருந்து மக்களை காக்கும் விதமாக 2ம் கட்ட நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. 

Update: 2023-12-28 16:33 GMT

நிலவேம்பு குடிநீர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் 100 வீடு காலனி சலூன் கடை அருகில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாமை பங்கு தந்தை அருட்பணி வின்சென்ட் ஜெபம் செய்து துவக்கி வைத்தாா்.

காமராஜா் மன்றத்தை சோ்ந்த லாரன்ஸ், தேவதிரவியம், ராஜன், அமலதாசன் என்ற பழம் சந்திரபோஸ், பவுல்ராஜ், அனிட்டன் அசோகன், சேவியா்வில்சன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் அதிகமான _பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தினா்.

Tags:    

Similar News