நிவாரணப் பொருட்கள் வழங்கல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-25 15:11 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில், திருநெல்வேலி மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தங்களது வீட்டு பொருள்கள் உள்ளிட்டவைகளை இழந்து பெரிதும் அவதி அடைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை சார்பாக 13 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.
Tags:    

Similar News