குறிஞ்சிப்பாடி அருகே மின் ரதத்தில் வீதியுலா

கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டையில் உள்ள கன்னியம்மன் திருக்கோவிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.

Update: 2024-01-29 05:50 GMT

சுவாமி வீதி உலா

குறிஞ்சிப்பாடி வட்டம்,  மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள கன்னியம்மன் திருக்கோவிலில் கன்னி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News