விழப்பள்ளம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கடலூர் மாவட்டம் விழப்பள்ளம் செங்கழணி மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு ஊஞ்சல் ஊர்சவமும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது

Update: 2023-12-27 06:31 GMT

விழப்பள்ளம் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஏழை மாரியம்மன் திருக்கோயில் என வழங்கும் அருள்மிகு செங்கழணி மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்று அம்மன் திருத்தேரில் திருக்கோயில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News