தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்பு!

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Update: 2024-01-30 08:55 GMT
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபாய் சுன்கரா , தலைமையில் தீண்டாமை ஒழிப்பு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News