வாலிபர் தற்கொலை

கடலூர் மாவட்டம் ,அம்மாப்பேட்டையில் குடுமப் சூழல் காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-19 06:27 GMT

வாலிபர் தற்கொலை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அம்மாபேட்டை ஸ்ரீ அம்மன் நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் பிரகாஷ், குடும்ப சூழ்நிலை காரணமாக நேற்று முன்தினம் வீட்டி யாரும் இல்லாத நேரத்தில் தோட்டத்தில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News