தென்காசி: சாலை விதிமுறைகளை மீறிய 232 பேர் மீது வழக்கு

தென்காசி மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறிய 232 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

Update: 2024-03-26 03:14 GMT
பைல் படம் 

|தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பளை செய்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 110 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 232 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 08 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News