நெல்லை அருங்காட்சியகத்தில் 32வது இலக்கிய கூட்டம்

நெல்லை அருங்காட்சியகத்தில் 32வது இலக்கிய கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-28 01:40 GMT

இலக்கிய கூட்டம்

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தொடர் இலக்கிய கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 32வது இலக்கிய கூட்டம் நேற்று (பிப்.27) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.
Tags:    

Similar News