மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடிய ஆட்சியர்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-04 10:03 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கிய ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள பிஷப் சார்ஜன்ட் அன்பில் இல்ல குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கொண்டாடினர்.
Tags:    

Similar News