கண்காணிப்பு குழு வாகனங்களின் பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் கண்காணிப்பு குழு வாகனங்களின் பணியை துவக்கி வைத்த ஆட்சியர்.

Update: 2024-03-17 09:55 GMT

கண்காணிப்பு குழு வாகனம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் பயன்படுத்தப்படும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Tags:    

Similar News